/* */

வியாபாரிகள்- பொதுமக்களிடம் மஞ்சப்பை விநியோகம் செய்த பழனி சமூக ஆர்வலர்கள்

பழனியில் பொதுமக்கள், வியாபாரிகளிடம் சமூக ஆர்வலர்கள் மஞ்சப்பை விநியோகித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்

HIGHLIGHTS

வியாபாரிகள்- பொதுமக்களிடம்   மஞ்சப்பை விநியோகம் செய்த  பழனி சமூக ஆர்வலர்கள்
X

 பழனி உழவர் சந்தையில் உள்ள வியாபாரிகளுக்கும், காய்கறி வாங்க வரும் பொதுமக்களுக்கும் மஞ்சப்பை விநியோகித்த சமூக ஆர்வலர்கள்

பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் விதமாக தமிழக அரசு அறிவித்திருந்த மஞ்சப்பை களை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு வினியோகம் செய்து பழனி சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

தமிழக முதல்வர் அறிவித்த மஞ்சள் பை இயக்கத்தை வலுப்பெறச் செய்யும் வகையில் பழனி உழவர் சந்தையில் உள்ள வியாபாரிகளுக்கும், காய்கறி வாங்க வரும் பொதுமக்களுக்கும் பிளாஸ்டிக் பைகளை ஒழித்து, அனைவரும் மஞ்சள் பை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இலவசமாக மஞ்சள் பை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பழனி அரசு சித்த மருத்துவர் மகேந்திரன், பழனி நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் ஸ்ரீ கன்ஸ்ட்ரக்ஷன் தங்கம் ஆகியோர் கலந்துகொண்டு மக்களுக்கு இலவசமாக மஞ்சள் பைகளை வழங்கினர்.

Updated On: 24 Jan 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!