/* */

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்திற்கான புனரமைப்பு பணி

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்திற்கான புனரமைப்பு பணி
X

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை யொட்டி புனரமைப்பு பணிகள் தொடங்கியது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு 5 கோபுரம், 5 கொடிமரம்,5 தேர்,5 நந்தி என அனைத்துமே ஐந்தாக இருப்பது இந்த ஆலயத்தின் சிறப்பாகும்.தற்பொழுது விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகத்திற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் உள்ள விநாயகர்,சுப்பிரமணியர்,விருத்தாம்பிகை,பாலாம்பிகை,விருத்தகிரீஸ்வரர்,சண்டிகேஸ்வரர்,பெரியநாயகர்,நடராஜர் ஆகிய சாமிகளின் மூலவர்களின் கோபுரம் சீரமைக்கும் பணிக்காக பாலாலயம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முதல் கால பூஜையுடன் தொடங்கி தொடர்ந்து இரண்டாம் கால யாக சாலை பூஜைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.பின்னர் காலை சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க,விமானங்களுக்கு புனித நீர் ஊற்றி சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தினர்.இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், ஆலய ஊழியர்கள், சிவாச்சாரியார்கள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Nov 2021 10:08 AM GMT

Related News

Latest News

  1. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  3. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  6. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  7. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  8. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  9. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  10. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!