/* */

பிரசவத்தின் போது மேல்தளம் இடிந்து விழுந்து விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தை

சுகாதார நிலையத்தில் பிரசவ அறையில், பிரசவம் நடக்கும் போது மேல்தளம் இடிந்து விழுந்ததில் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.

HIGHLIGHTS

பிரசவத்தின் போது மேல்தளம் இடிந்து விழுந்து விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தை
X

நல்லூர் பகுதியில் அரசு வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்தின் போது மேல்தளம் இடிந்து விழுந்தது.

பிரசவம் நடக்கும் போது மேல்தளம் இடிந்து விழுந்ததில் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது விருத்தாசலம் அருகே பரபரப்பு.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த நல்லூர் பகுதியில் அரசு வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவ அறையில், பிரசவம் நடக்கும் போது மேல்தளம் இடிந்து விழுந்ததில் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. மருத்துவர் செவிலியர்கள் ஆகியோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

மேலும் அப்போது உடன் இருந்த சுமார் அறுபது வயது பெண்மணி சிறுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அரசு மருத்துவமனையில் பல கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் உடனே சரி செய்ய பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துயுள்ளனர் ,பிரசவ அறை இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Updated On: 15 Nov 2021 11:37 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  4. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  7. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  10. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!