/* */

தொடர் மழை எதிரொலி: பாதித்த அகல் விளக்கு விற்பனை

கார்த்திகை தீபத் திருநாளை ஒட்டி அகல்விளக்கு விற்பனை கன மழையினால் மந்தமாக உள்ளதால் வியாபாரிகள் வேதனை

HIGHLIGHTS

தொடர் மழை எதிரொலி: பாதித்த அகல் விளக்கு விற்பனை
X

கடலூரில் விற்பனையாகாமல் தேங்கிக்கிடக்கும் அகல்விளக்குகள்

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா இன்று கொண்டாடப்பட உள்ளது. கார்த்திகை தீபத் திருநாளில் வீடுகளில் அகல் விளக்குகளை ஏற்றி பொதுமக்கள் வழிபடுவது வழக்கம்.

கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக அகல்விளக்கு செய்யும் பணிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபடாத சூழலில், இயந்திரங்களால் செய்யப்பட்ட அகல் விளக்குகள் கடலூரில் விற்பனைக்கு வந்துள்ளது.

கடலூரில் இரு நாட்களாக மழை பெய்யாத நிலையில் மீண்டும் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக அகல்விளக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள், மழையால் பொதுமக்கள் யாரும் அகல் விளக்குகள் வாங்க வரவில்லை எனவும் கார்த்திகை தீபத்திருநாள்காக முதலீடு செய்யப்பட்ட பணம் முற்றிலும் வீணாக வேதனை தெரிவித்தனர்.

Updated On: 19 Nov 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    மனதை நொறுக்கிய MI ! "7 தொடர் தோல்விகள்" !#mi #mumbaiindians...
  2. வீடியோ
    கோடை விடுமுறை கொடைக்கானலில் குவிந்த மக்கள் !#summer #holiday #vacation...
  3. வீடியோ
    Happy Birthday Ajithkumar 🥳🎂 !#ajithkumar #ajith #happybirthday...
  4. சோழவந்தான்
    மதுரை அருகே பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம் சார்பில் மே தின விழா
  5. நாமக்கல்
    குரு பெயர்ச்சியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு புஷ்ப
  6. நாமக்கல்
    நான் முதல்வன் திட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்தவருக்கு...
  7. ஈரோடு
    வீட்டு முன் மரம் நட்டினால் வரி சலுகை: அமைச்சர் முத்துசாமி தகவல்
  8. திருப்பரங்குன்றம்
    மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே முதுமை தடுப்பு இலவச பொது மருத்துவ
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி இலவச தொழிற்பயிற்சி
  10. நாமக்கல்
    தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டு தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி