/* */

பிளாஸ்டிக் இரட்டை இலை சின்னங்கள் பறிமுதல்

பிளாஸ்டிக் இரட்டை இலை சின்னங்கள் பறிமுதல்
X

கோயமுத்தூரில் உரிய ஆவணங்கள் இல்லாத பிளாஸ்டிக் இரட்டை இலை சின்னங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயராம் புகைப்படம் பதித்த டி-ஷர்ட், பிளாஸ்டிக் இரட்டை இலை சின்னம், நோட்டீஸ் மற்றும் அட்டை பதாகைகள் ஏற்றி வந்த ஆட்டோவை தண்ணீர் பந்தல் அருகே பறக்கும் படையினர் பிடித்தனர். தொடர்ந்து அதிகாரிகள் வாகனத்தில் கொண்டு வரும் பொருட்களுக்கான ஆவணங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால் வாகனத்தில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில்கள் அளித்ததால் அதிகாரிகள் ஆட்டோவை கோவை தெற்கு அலுவலத்திற்கு எடுத்து சென்றனர்.

பின்னர் வாகனத்தில் இருந்து பொருட்களை இறக்கி ஆவணங்களை சோதித்த போது நோட்டீஸ், டீ-சர்ட், அதிமுக கொடிகள் உள்ளிட்டவைகளுக்கு ஆவணங்கள் இருந்ததால் அதை ஒப்படைத்தனர். பின்னர் 1500 பிளாஸ்டிக் இரட்டை இலைகள், 3 ஆயிரம் இரட்டை இலை அட்டைகள், 500 பதாகைகளுக்கு அனுமதிக் கடிதம் ஆவணம் இல்லாததால் அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.

Updated On: 26 March 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்