/* */

பள்ளியில் மயங்கி விழுந்து மாணவி உயிரிழப்பு

இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற நிலையில் மாணவி திடீரென மயக்கம் அடைந்துள்ளார்.

HIGHLIGHTS

பள்ளியில் மயங்கி விழுந்து மாணவி உயிரிழப்பு
X

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா, பட்டணம் ஊராட்சி விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர்கள் செல்லத்துரை மகாலட்சுமி தம்பதியினர்.

இவர்களது மகள் சிவ சுந்தரி சேரிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். அவர் திடீரென மயக்கம் அடைந்துள்ளார். அவரை ஆசிரியர்கள் நெகமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மேல் சிகிச்சை தேவைப்படுவதாக கூறியுள்ளனர். இதனையடுத்து சிவசங்கரியை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சென்ற போது சுந்தரியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து கிணத்துக்கடவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் சுந்தரி பயின்ற பள்ளியிலும் அவரது பெற்றோரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Updated On: 9 Sep 2021 10:29 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?