/* */

சட்டவிரோதமாக செங்கல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் செங்கல்சூளைகள் செயல்பட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

HIGHLIGHTS

சட்டவிரோதமாக செங்கல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட லாரி.

கோவை மாவட்டம் தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் செங்கல்சூளைகள் செயல்பட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள செங்கல் சூளைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் கணுவாய் பகுதியில் நேற்றிரவு தடாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜான் தலைமையிலான தடாகம் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையின்போது சட்ட விரோதமாக செங்கற்களை ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து லாரியை பறிமுதல் செய்த தடாகம் காவல்துறையினர், லாரியை ஓட்டி வந்த ஓட்டுனரை கைது செய்தனர்.

Updated On: 29 Sep 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...