/* */

ஆரம்ப சுகாதார நிலைய பணிக்கு செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்: கோவை மாநகராட்சி

மாநகராட்சி பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலைய பணிக்கு செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் என, கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

ஆரம்ப சுகாதார நிலைய பணிக்கு  செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்: கோவை மாநகராட்சி
X

கோவை மாநகராட்சி பகுதிகளில், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள துணை சுகாதார நிலையங்களில், 20 தற்காலிக செவிலியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இதற்கான நேர்காணல் நடைபெறும் எனவும், மாதம் 11 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படும் எனவும் கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

செவிலியர் படிப்பில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தில் பதிவு பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். வருகின்ற 3 ம் தேதி கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற உள்ளது. கல்வி சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்று, ஆதார் அட்டை ஆகிய அசல் ஆவணங்களை எடுத்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On: 1 July 2021 4:17 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  2. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  3. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  4. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  6. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  7. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  8. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  9. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்