/* */

ஓணம் பண்டிகை: கோவையில் நாளை உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு

அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உள்ளூர் விடுமுறை அளித்துள்ளார்.

HIGHLIGHTS

ஓணம் பண்டிகை: கோவையில் நாளை உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
X

கோவை கோப்புக்காட்சி

கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. அம்மாநில எல்லையில் உள்ள கோவை மாவட்டத்தில் உள்ள கேரள மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.

இதன் காணமாக ஓணம் பண்டிகைக்கு ஆண்டுதோறும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். இதன்படி ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உள்ளூர் விடுமுறை அளித்துள்ளார்.

இதற்கு பதிலாக வருகின்ற செப்டம்பர் 11 ம் தேதி பணி நாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 20 Aug 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்