/* */

பள்ளிகளில் குழந்தை பாதுகாப்பு குழு: கோவை ஆலோசனை கூட்டத்தில் தகவல்

பள்ளிகளில் விரைவில் குழந்தை பாதுகாப்பு குழு அமைக்கப்படும் என்று, மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ராமராஜ் தெரிவித்தார்.

HIGHLIGHTS

கோவை மாவட்டத்தில் குழந்தை பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ராமராஜ் பங்கேற்று ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் அவர் பேசுகையில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது அவசியம். அதேபோல், குற்றச்செயலில் குழந்தைகள் ஈடுபடாமல் இருக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்கு சிறப்பு திட்டம் செயல்படுத்த, அரசு தீவிரம் காட்டி வருகிறது.

அவ்வகையில், முதல் கட்டமாக பள்ளிகளில் குழந்தை பாதுகாப்பு குழு அமைக்க, கல்வித்துறை இயக்குனர்களுடன் ஆலோசனை நடைபெற்றுள்ளது. தற்போது பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது. எனவே, விரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Updated On: 20 Oct 2021 9:54 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்