/* */

காதலரின் மனைவி,மகள் படத்தை சமூக வலைதளங்களில் ஆபாசமாக பதிவிட்ட பெண் கைது

காதலரின் மனைவி,மகள் படத்தை சமூக வலைதளங்களில் ஆபாசமாக பதிவிட்ட பெண் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

காதலரின் மனைவி,மகள் படத்தை சமூக வலைதளங்களில் ஆபாசமாக பதிவிட்ட பெண் கைது
X

கைது செய்யப்பட்ட உமாரஞ்சனி.

திருப்பூரை சேர்ந்தவர் உமா ரஞ்சனி (வயது28) இவர் ஒரு நபருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். இரு குடும்பத்தார் பேச்சுவார்த்தைக்கு பின்னர் உமா ரஞ்சனியும், வாலிபரும் பிரிந்துள்ளனர்

இந்த நிலையில் உமா ரஞ்சனி ஆத்திரத்தில் அந்த வாலிபரின் மனைவி மற்றும் 15 வயது மகளை ஆபாசமாக அவதூராக முகநூலில் பதிவிட்டுள்ளார் இதைத்தொடர்ந்து புகாரின் பேரில் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் உமா ரஞ்சனி மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 67a,67b யின் கீழும், போக்சோ சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்

Updated On: 20 April 2022 5:54 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்