/* */

சென்னை: ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 3 மாணவிகள் பாலியல் புகார்!

சென்னையில் பாலியர் தொல்லை கொடுத்ததாக கைதான ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 3 மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர்.

HIGHLIGHTS

சென்னை: ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 3 மாணவிகள் பாலியல் புகார்!
X

ஆசிரியர் ராஜகோபாலன்

சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், ஆன்லைன் வகுப்பில் ஈடுபடும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. அவர் மீது 5 பெண்கள் நேரடியாக புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்ப்டடுள்ளார். இவர் மீது மேலும் பல பெண்கள் புகார்களை அளித்த வண்ணம் உள்ளனர். புகார்களை போலீசார் பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் மேலும் 3 மாணவிகள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்னும் பல மாணவிகள் இவர் மீது புகார் அளிப்பார்கள் என்று தெரிகிறது.

Updated On: 30 May 2021 5:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  2. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  3. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  4. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  5. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  6. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  7. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  9. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  10. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...