/* */

அம்மா உணவகத்தை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரி: சென்னை ஆணையர் அறிவிப்பு!

அம்மா உணவகத்தை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

அம்மா உணவகத்தை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரி:  சென்னை ஆணையர் அறிவிப்பு!
X

அம்மா உணவகத்தில் உணவு வழங்கும் காட்சி.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங், சென்னையில் காய்கறி விற்பனையாளர்களின் விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது பொதுமக்கள் தங்கள் பகுதியில் காய்கறி, பழங்கள் விற்பனை குறித்த விவரங்கள் இதன் மூலம் அறியலாம்.

சென்னையில் காய்கறி விநியோகம் செய்வோரின் செல்போன் எண், பெயர், விவரங்கள் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என கூறினார்.

மேலும் நடமாடும் காய்கறி வாகனங்களில் மக்களின் தேவைகள் கருதி வியாபாரிகள் முட்டை, பிரெட் போன்றவற்றையும் கொண்டு செல்ல வேண்டும். அம்மா உணவகம் தொடர்ந்து செயல்பட மாநகராட்சி சார்பில் ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 26 May 2021 5:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  2. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  3. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  4. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  5. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  6. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  7. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  10. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...