/* */

சென்னையில் வருவாய் அலுவலர்கள் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னையில் வருவாய் துறை அலுவலர்கள் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

HIGHLIGHTS

சென்னையில் வருவாய் அலுவலர்கள் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு!
X

சென்னை மாநகராட்சியுடன் இணைந்து கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் முன்களப் பணியாளர்களான வருவாய்த் துறை அலுவலர்கள் 30 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் இதற்கு முன்பாக கடந்த வாரத்தில், 59 வருவாய்த்துறை அலுவலர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதில் பலரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.

இந்நிலையில், தற்போது 31 அலுவலர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மட்டும், ஒன்பது ஊழியர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 1 Jun 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது