/* */

வேளச்சேரி: கள்ளச்சந்தையில் மதுவிற்ற இருவர் கைது; 300மதுபாட்டில் பறிமுதல்

சென்னை வேளச்சேரியில் கள்ளச்சந்தையில் மதுவிற்ற 2 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 300 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

வேளச்சேரி: கள்ளச்சந்தையில் மதுவிற்ற இருவர் கைது; 300மதுபாட்டில் பறிமுதல்
X

கள்ளச்சந்தையில் மது விற்றதான கைதானவர்ளும், பறிமுதல் செய்த மதுபானங்களையும்  காணலாம்.

சென்னை வேளச்சேரியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் பெங்களூரில் இருந்து மது பாட்டில்கள் வாங்கி வந்து கள்ளச்சந்தையில் 500 ரூபாய்க்கு விற்பதாக வேளச்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார், கார்த்திக்ராஜா (25) , மாஸ் கார்த்திக் (28) ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து 180 மிலி அளவுள்ள 300 மது பாட்டில்களையும், 51,600 ரூபாய் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 2 Jun 2021 12:04 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  2. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  4. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  5. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  7. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...
  8. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  10. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...