/* */

348 நபர்களுக்கு மறுகுடியமர்வு செய்ய கருணைத் தொகையை வழங்கினார் அமைச்சர்

348 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகையாக ரூ.83.52 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார் அமைச்சர்

HIGHLIGHTS

348 நபர்களுக்கு  மறுகுடியமர்வு செய்ய கருணைத் தொகையை வழங்கினார் அமைச்சர்
X

இன்று சென்னை சாந்தோம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குயில் தோட்டம் திட்டப்பகுதியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மறுகுடியமர்வு செய்ய 348 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகையாக ரூ.83.52 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார். உடன், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் ம.கோவிந்த ராவ் ஆமயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, மாமன்ற உறுப்பினர் ரேவதி, வாரியத் தலைமைப் பொறியாளர் ஆர்.எம்.மோகன் , வாரியப் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 26 March 2022 1:11 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  3. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  4. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  5. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  6. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  7. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  8. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  9. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்