/* */

டாஸ்மாக் கடைகளுக்கு முழு விடுமுறை : பெண்கள் கண்களில் ஆனந்த கண்ணீர்...

உடல் நலன் காப்போம்

HIGHLIGHTS

டாஸ்மாக் கடைகளுக்கு முழு விடுமுறை :  பெண்கள் கண்களில் ஆனந்த கண்ணீர்...
X

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு மதுக்கடைகள் மூடப்படும் என அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்போது மதுக்கடைகள் காலை 8மணி முதல் 12 வரை இயங்கி வரும் நிலையில் வரும் 10 தேதி முதல் 24 தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால் மதுக்கடைகள் நேரக் கட்டுப்பாடு இல்லாமல் முழுவதுமாக மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது இது வருங்கால சந்ததி வளமாக அமைய வாய்ப்பு உண்டு என நினைத்தால் அது நடக்கும்...

Updated On: 8 May 2021 5:13 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...