/* */

ஸ்டான்லி மருத்துவமனையில் ஆக்சிஜன் பேருந்து சேவை தொடக்கம்

ராயபுரம் ஸ்டான்லி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பேருந்து வசதியை எம்எல்ஏ ஐட்ரிம்ஸ் மூர்த்தி தொடங்கிவைத்தார்.

HIGHLIGHTS

ஸ்டான்லி மருத்துவமனையில் ஆக்சிஜன் பேருந்து சேவை தொடக்கம்
X

ராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரிம்ஸ் மூர்த்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காட்சி.

சென்னை ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பேருந்து வசதியை ராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரிம்ஸ் மூர்த்தி தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டான்லி மருத்துவமனையும், ஜெயின் இன்டர்நேஷனல் ஆர்கனிஷயேசன் ஸ்டான்லி மருத்துவமனையில் ஆக்சிஜன் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் சிறப்பு என்னவென்றால் ஆம்புலன்ஸில் வரும் நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைக்காத சூழ்நிலையில் வெளியே நிற்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அந்நேரத்தில் நோயாளிகள் உடனடியாக இந்த பேருந்துக்கு மாற்றப்படுவார்கள்.

இந்த பேருந்தில் 7 நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியும். இங்.க 5 பஸ்கள் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. எந்த ஒரு நோயாளியும் காத்திருக்கும் சூழ்நிலை இல்லாமல் செய்யப்படுகிறது.

இப்படி ஒரு சிறப்பான வசதி வட சென்னையில் ராயபுரத்தில் ஸ்டான்லி மருத்துவமனையில் முதன்முறையாக செய்யபட்டுள்ளது. நானூறுக்கும் மேற்பட்ட படுக்கைகள் முதல்வரின் ஆலோசனைப்படி தயார் செய்யப்பட்டுள்ளது. துரிதமாக செயல்பட்டு இந்த கொரோனாவை ஒழிப்பதற்கு முயற்சி செய்வோம் என்றார்

Updated On: 20 May 2021 2:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது