/* */

தமிழக ஏடிஎம் கொள்ளையர்கள் ஹரியானாவில் அதிரடி கைது

தமிழகத்தில் சென்னை உள்பட 19 ஏடிஎம் மையங்களில் கொள்ளை தொடர்பாக அரியானா மாநிலம் மேவாக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

தமிழக ஏடிஎம்   கொள்ளையர்கள்  ஹரியானாவில்  அதிரடி கைது
X
சென்னை எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் ஹரியானா மாநிலத்தில் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் சென்னை உள்பட 19 ஏ.டி.எம் மையங்களில் கொள்ளை தொடர்பாக அரியானா மாநிலம் மேவாக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக சென்னை பெரியமேடு ஏடிஎம்மில் நூதனமான முறையில் ரூபாய் 16 லட்சம் கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து எஸ்.பி.ஐ ஏடிஎம் வழக்கு, மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடடைபெற்று வந்த நிலையில் அரியானா மேவாக்கில் குற்றாவாளிகள் அதிகம் இருக்கும் பகுதியில் வங்கி கொள்ளை தொடர்பாக முக்கிய நபரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

மேலும் 3 பேர் கொண்ட கொள்ளை கும்பலுக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 23 Jun 2021 8:39 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்