Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
மே 2-ல் தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு கட்டுப்பாடுகள் இல்லை
வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ல் தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு கட்டுப்பாடுகள் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வரும் சூழ்நிலையில், மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்று முழு ஊரடங்கு ஏற்கனவே அமலில் உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில், தற்பொழுது வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ல் தேர்தல் பணியில் இருப்போருக்கு கட்டுப்பாடுகள் கிடையாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.