/* */

தமிழகத்தில் மே 6 முதல் 20 வரை புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வருகிறது

தமிழகத்தில் மே 6 முதல் 20 வரை புதிய கட்டுப்பாடுகள்..நாளை காலை 4 மணி முதல் அமலுக்கு வருகிறது

HIGHLIGHTS

தமிழகத்தில் மே 6 முதல் 20 வரை புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வருகிறது
X

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மே 6 முதல் 20 வரை புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு நேற்று அறிவித்தது. இப் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் 15 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும்

50% அரசு ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வர வேண்டும். மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரவேண்டிய கட்டாயமில்லை. சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு நாளை முதல் 20ஆம் தேதி வரை அனுமதி இல்லை.

முன்களப் பணியாளர்கள், மாநகராட்சி பணியாளர்கள், வழக்கறிஞர்களுக்கு புறநகர் ரயில்களில் அனுமதி மத்திய, மாநில அரசு ஊழியர்கள், உயர்நீதிமன்ற ஊழியர்கள், ஊடகத்துறையினருக்கு ரயில்களில் பயணிக்க அனுமதி. இந்த கட்டுப்பாடுகள் நாளை காலை 4மணி முதல் அமலுக்கு வருகிறது.




Updated On: 5 May 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  3. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  5. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  6. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  8. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  9. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  10. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...