/* */

தேனாம்பேட்டை தனியார் பள்ளி விடுதியில் கன்னியாஸ்திரி தூக்கிட்டு தற்கொலை

தேனாம்பேட்டையில் தனியார் பள்ளி விடுதியில் கன்னியாஸ்திரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

தேனாம்பேட்டை தனியார் பள்ளி விடுதியில் கன்னியாஸ்திரி தூக்கிட்டு தற்கொலை
X

தற்கொலை பைல் படம்

சென்னை : தேனாம்பேட்டையில் தனியார் பள்ளி விடுதியில் கன்னியாஸ்திரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாஸ்திரி அருள் பெமினா என்பவர் கடந்த 25 ஆண்டுகளாக பள்ளி விடுதியில் தங்கி வகுப்புகள் நடத்தி வந்தார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக மனஅழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

இறப்பிற்கு முன் தான் எழுதிய கடிதத்தில் தனக்கு மனஅழுத்தம் அதிகம் இருப்பதால் தற்கொலை செய்துகொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு கன்னியாஸ்திரி தற்கொலை செய்து கொண்டார்.

Updated On: 27 Jun 2021 5:11 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பள்ளி திறப்பு தள்ளி வைப்பு? அமைச்சர் ஆலோசனை..!
  2. லைஃப்ஸ்டைல்
    karma related quotes -‘கர்மா’ தமிழ் இலக்கியத்தில் ஒரு வழிகாட்டும்...
  3. இந்தியா
    மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை..!
  4. லைஃப்ஸ்டைல்
    DP யில் வைக்கப்படும் வாழ்க்கை மேற்கோள்கள் தமிழில்!
  5. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  6. லைஃப்ஸ்டைல்
    Dont trust girls quotes-பெண்களை நம்பவேண்டாம் என்ற மேற்கோள் சரியானது...
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழில் ரூமி மேற்கோள்கள் தெரிந்துக்கொள்வோமா?
  8. நாமக்கல்
    ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
  9. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!