/* */

முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் பொது மக்களுக்கு முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் வழங்கினார்.

HIGHLIGHTS

முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்
X

செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பவானி நகரில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர் ஊராட்சி பவானி நகரில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சோழவரம் தெற்கு ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் மைக்டைசன் ஏற்பாட்டில் சோழவரம் தெற்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றிய குழு துணை பெருந்தலைவருமான மீ.வே.கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.சுதர்சனம் கலந்துகொண்டு சுமார் 200க்கும் மேற்பட்ட ஏழை தாய்மார்களுக்கு புத்தாடை மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இதில் கட்சியின் அனைத்துநிலை நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Updated On: 15 March 2024 4:15 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  2. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  4. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  5. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
  6. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  7. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  8. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  10. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு