/* */

மாதவரத்தில் செப்.20ம் தேதி நகை மதிப்பீட்டாளர் பயிற்சி முகாம் தொடக்கம்

சென்னை அருகே மாதவரத்தில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, வரும் 20ம் தேதி துவங்குகிறது.

HIGHLIGHTS

மாதவரத்தில் செப்.20ம் தேதி நகை மதிப்பீட்டாளர் பயிற்சி முகாம் தொடக்கம்
X

சென்னை மாதவரம் பால் பண்ணை, குமாரப்பாபுரத்தில் உள்ள மத்திய பனை பொருட்கள் நிறுவன பயிற்சி நிலையத்தில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, செப்டம்பர் 20ம் தேதி துவங்குகிறது. தொடர்ந்து, 10 நாட்களுக்கு இப்பயிற்சி நடக்க உள்ளது.

இதில் தங்கத்தின் விலை மதிப்பிடும் முறை, கொள்முதல் செய்யும் முறை, தரம் கண்டறிதல் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில், 18 வயது நிரம்பியவர்கள் பங்கேற்கலாம். பயிற்சியின் முடிவில் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 94437 28438 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 16 Sep 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  2. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  3. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  4. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  5. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  7. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  8. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  9. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  10. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!