/* */

மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய தலைவர்கள் ராஜினாமா..!

மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய தலைவர்கள் ராஜினாமா..!
X

மக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாக குழு கூட்டம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தலைமையில் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. நிர்வாகக்குழு கூட்டத்தில் தேர்தல் முடிவுகள், கட்சி கூட்டமைப்பினை வலுப்படுத்துதல், மறுசீரமைப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

அதில் கலந்து கொண்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களான டாக்டர் ஆர்.மகேந்திரன், எம்.முருகானந்தம், மௌரியா ஐபிஎஸ்(ஓய்வு), தங்கவேல், உமாதேவி, சி.கே.குமாரவேல், சேகர், சுரேஷ்அய்யர் ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர்.

இவற்றை ஏற்றுக் கொள்வதும், மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதும் தலைவரே முடிவு செய்யட்டும் என தெரியப்படுத்தினார்கள். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா கடிதங்களை தலைவர் விரைவில் பரிசீலனை செய்வார் என்று கட்சி சார்பில் தெரிவித்தனர்.

Updated On: 6 May 2021 2:54 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  2. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  3. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  4. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  5. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  6. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  7. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  8. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  9. ஈரோடு
    அந்தியூரில் மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர்
  10. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு