/* */

10 பேர் கொண்ட மாநில பசுமைக்குழு, தமிழக அரசு அரசாணை வெளியீடு

தமிழகத்தில் 10 பேர் கொண்ட மாநில பசுமைக்குழுவை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

10 பேர் கொண்ட மாநில பசுமைக்குழு,  தமிழக அரசு அரசாணை வெளியீடு
X

தலைமை செயலகம் ( பைல் படம்)

சென்னை : தமிழகத்தில் 10 பேர் கொண்ட மாநில பசுமைக்குழுவை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக சுற்றுச்சூழல்துறை செயலாளரை தலைவராக கொண்ட இந்த குழு பொது இடங்களில் மரம் நடுவதற்கும், அதை முறைப்படுத்துவதற்கும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 5 July 2021 7:25 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா