/* */

இலவச உணவு வழங்கும் திட்டம் அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்

சென்னையில் இலவச உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

இலவச உணவு வழங்கும் திட்டம் அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்
X

தமிழகத்தில் மருத்துவமனை பணியாளர்கள், நோயாளிகளுக்கு தரமான உணவு 24 மணி நேரமும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி,சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெரும் உள்நோயாளிகளுக்கு 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி,ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு இலவச உணவு வழங்கும் சேவையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து,அமைச்சர் சேகர் பாபு,செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள இந்த சேவையைப் போன்று,தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டம் மிக விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.

Updated On: 11 May 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...