/* */

பெசன்ட் நகர் கடற்கரையில் தூய்மைப்பணி: 75 டன் கழிவு அகற்றம்

சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் தூய்மைப்பணிகளை, சென்னை மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

பெசன்ட் நகர் கடற்கரையில் தூய்மைப்பணி:   75 டன் கழிவு அகற்றம்
X

தூய்மைப்பணி மேற்கொண்டவர்களை நேரில் சந்தித்து பாராட்டிய,  மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங் பேடி.  

சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்குட்பட்ட பகுதிகளில் , சுமீத் உர்பேசர் நிறுவனத்தின் மூலம் தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிரது. இப்பணிகளை, அரசு முதன்மைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கடற்கரை தூய்மை பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள், மாணவர்கள் உட்பட 3000 பேர் கலந்துக்கொண்டு, அவர்களின் மூலம் 75 டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டன. இப்பணியில் ஈடுபட்டு, கடற்கரையில் இருந்து அதிக அளவில் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்த மாணவர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த நிகழ்வின்போது, மாநகராட்சி துணை ஆணையாளர் (சுகாதாரம்) மனீஷ், தெற்கு வட்டார துணை ஆணையாளர் சிம்ரஞ்சித் சிங் உர்பேசர் சுமீத் நிறுவனத்தின் அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.

Updated On: 17 Dec 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?