/* */

நிவாரணம் பெற திருநங்கையருக்கு சென்னை கலெக்டர் அழைப்பு

கொரோனா நிவாரணத் தொகை பெறாத திருநங்கையர், நாளைக்குள், சென்னை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.

HIGHLIGHTS

நிவாரணம் பெற திருநங்கையருக்கு சென்னை கலெக்டர் அழைப்பு
X

பைல் படம்

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கால் சிரமப்படும் திருநங்கையருக்கு, இரண்டு கட்டமாக, ரூ.2,000 கொரோனா நிவாரணத் தொகை வழங்க அரசு உத்தரவிட்டது.

அதன்படி, சமூக நலத்துறையின் வாயிலாக அடையாளம் காணப்பட்ட திருநங்கையருக்கு, நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை மாவட்டத்தில் இதுவரை நிவாரணத் தொகை பெறாத திருநங்கையர், நாளைக்குள், மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம் இவ்வாறு சென்னை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Updated On: 13 Sep 2021 4:55 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  5. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  6. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  7. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  8. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  9. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  10. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!