Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
கடன் வசூல்: மென்மையான போக்கை கடைபிடியுங்கள் -அமைச்சர் பெரிய கருப்பன்
தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் கடனை மக்களிடம் இருந்து வசூலிப்பதில் மென்மையான போக்கைக் கடைபிடிக்க வேண்டும் என வங்கிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மக்களிடம் இருந்து கடனை வசூலிப்பதில் மென்மையான போக்கைக் கடைபிடிக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.