/* */

நெல்லை பிரபல ரவுடி கோழி அருளை தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர்

சென்னை அம்பத்தூரில், நெல்லை பிரபல ரவுடி கோழி அருள் துப்பாக்கிமுனையில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டான்.

HIGHLIGHTS

நெல்லை பிரபல ரவுடி கோழி அருளை தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர்
X

நெல்லை பிரபல ரவுடி கோழி அருள்

சென்னை அம்பத்தூரில், நெல்லை பிரபல ரவுடி கோழி அருள் துப்பாக்கிமுனையில் தனிப்படை போலிசாரால் கைது செய்யப்பட்டான். இருதரப்பினரிடையே மோதலை தூண்டும் வகையில் ஆடியோ பதிவு செய்து போலீசுக்கே சவால் விட்டான் கோழி அருள். இவன் மீது தமிழகம் முழுவதும் எட்டு கொலை வழக்கு உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இருதரப்பினரிடையே மோதலை தூண்டும் வகையில் ஆடியோ பதிவு வெளிட்ட கோழி அருள் மீது அம்பாசமுத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் சென்னை காவல்துறையினர் கோழி அருளை கைது செய்தனர்.

Updated On: 17 July 2021 6:41 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  5. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  8. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  9. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  10. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்