/* */

கொடுங்கையூர் பகுதியில் 80 கிலோ குட்கா பறிமுதல் ஒருவர் கைது

கொடுங்கையூர் பகுதியில் 80 கிலோ குட்கா மற்றும் போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.

HIGHLIGHTS

கொடுங்கையூர் பகுதியில் 80 கிலோ குட்கா பறிமுதல் ஒருவர் கைது
X

சென்னை கொடுங்கையூர் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா 

சென்னை கொடுங்கையூர், திருவள்ளுவர் சாலை, பகுதியில் ஒருவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசியம் தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற கொடுங்கையூர் தனிப்படை உதவி ஆய்வாளர் கன்னியப்பன் தலைமையில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கொடு ங்கையூர் திருவள்ளூர் சாலை பகுதியில் பூமாரியப்பன் வயது 31 என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து பூ மாரியப்பனை கொடுங்கையூர் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 80 கிலோ குட்கா பொருட்களையும் போலீசார் பறி முதல் செய்தனர்.

Updated On: 30 Sep 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  4. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  8. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  9. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  10. சோழவந்தான்
    சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயத்தில், மே.1-ம் தேதி குருப்பெயர்ச்சி:...