/* */

நரிக்குறவ இன மக்களுக்கு மண்ணின் மைந்தர்கள் கழகத்தினர் உதவிக்கரம்

மானாமதி ஊராட்சியில், மண்ணின் மைந்தர்கள் கழகம் சார்பில், நரிக்குறவர் இன மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

நரிக்குறவ இன மக்களுக்கு மண்ணின் மைந்தர்கள் கழகத்தினர் உதவிக்கரம்
X

மண்ணின் மைந்தர்கள் கழகம் சார்பில் மானாமதி அலுவலகத்தில்,  ஊனமுற்றோர் நரிக்குறவர்களுக்கு,  செங்கல்பட்டு பார் கவுன்சில் தலைவர் சி.சொக்கலிங்கம் அரிசி வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மானாமதி ஊராட்சியில், மண்ணின் மைந்தர்கள் கழகம் தமிழ்நாடு நிறுவனர் செல்வராஜ் ஏற்பாட்டில், இரண்டாயிரத்திற்கும் மேற்ப்பட்ட நரிக்குறவர்கள் மற்றும் ஊனமுற்றோருக்கு 5 கிலோ அரிசி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், செங்கல்பட்டு பார் கவுன்சில் தலைவர் சி.சொக்கலிங்கம் கலந்து கொண்டு, உதவிகளை வழங்கினார். இதன் தொடர்ச்சியாக மண்ணின் மைந்தர்கள் கழகம் சார்பில், மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளுக்கு பதவி பொறுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், 200க்கும் மேற்ப்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Updated On: 13 Dec 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  4. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  8. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்