/* */

திருக்கழுக்குன்றத்தில் பிபின் ராவத் உட்பட 13 பேருக்கு வீரவணக்கம் செலுத்தி மௌன ஊர்வலம்

திருக்கழுக்குன்றத்தில் விமான விபத்தில் மரணமடைந்த முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேருக்கு வீரவணக்கம் மௌன ஊர்வலம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருக்கழுக்குன்றத்தில் பிபின் ராவத் உட்பட 13 பேருக்கு வீரவணக்கம் செலுத்தி மௌன ஊர்வலம்
X

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் விமான விபத்தில் மரணமடைந்த ராணுவ தலைமை தளபதி உள்ளிட்ட வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்தில் திருக்கழுக்குன்றம் ஒன்றிய பொதுமக்கள் சார்பில் விமான விபத்தில் மரணமடைந்த முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேருக்கு வீரவணக்கம் செலுத்தி மௌன ஊர்வலம் நடைபெற்றது. நடைபெற்றது. இதில் அனைத்து கட்சி முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அதிமுக அம்மா பேரவை துணைச் செயலாளர் மோகன்ராஜ், பேரூராட்சி செயலாளர் தினேஷ், பாஜக ஓபிசி அணி மாநிலச் செயலாளர் துரை தனசேகர், மணிகண்டன், இந்து முன்னணி பொறுப்பாளர் ஆறுமுகம் மற்றும் வியாபாரிகள் சங்கம் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் என திரளானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.திரு

Updated On: 10 Dec 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  5. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  6. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  8. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  10. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு