/* */

மாமல்லபுரம் அருகே கரை ஒதுங்கிய டால்பின்

மாமல்லபுரம் அருகே கரை ஒதுங்கிய டால்பின் மீன் மீனவர்கள் மீட்டு ஆழமான பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.

HIGHLIGHTS

மாமல்லபுரம் அருகே கரை ஒதுங்கிய டால்பின்
X

மாமல்லபுரம் அருகே உயிருடன் கரை ஒதுங்கிய டால்பின்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கொக்கிலமேடு மீனவர் பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு 6 அடி நீளமுள்ள டால்பின் மீன் ஒன்று உயிருடன் கரை ஒதுங்கியது ,இதை கண்ட அப்பகுதி மீனவ இளைஞர்கள் அதை பிடித்து மீண்டும் கடலில் ஆழமான பகுதியில் விட முயன்றனர்.

ஆனால் அலையின் வேகம் அதிகரித்து இருந்ததால் மீனை உள்ளே எடுத்து செல்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டது.பலமுறை முயன்று கடலில் ஆழமான பகுதியில் விட்டனர்.

Updated On: 2 Dec 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா