/* */

செங்கல்பட்டு திருப்போரூர்: தடை செய்யப்பட்ட பகுதிகளை கோட்டாட்சியர் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தடை செய்யப்பட்ட பகுதியை கோட்டாட்சியர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு திருப்போரூர்: தடை செய்யப்பட்ட பகுதிகளை கோட்டாட்சியர் ஆய்வு
X

 திருப்போரூரில் தடை செய்யப்பட்ட பகுதியை கோட்டாட்சியர் ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது, இந்தநிலையில் திருப்போரூர் பேரூராட்சியில் அடங்கிய கச்சேரி சந்து தெருவில் 7 பேருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து, தற்போது அந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அங்குள்ள குடியிருப்புவாசிகள் வெளியேறவும், வெளியில் இருந்து வருபவர்கள் அங்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்கு தேவையான, மருத்துவம் மற்றும் அத்தியாவசிய தேவைகளை செய்து தருவதாக பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு கோட்டாட்சியர் சுரேஷ் தடை செய்யப்பட்ட பகுதியை ஆய்வு மேற்கொண்டார்.

அவர்களுக்கு மருத்து தேவைகள், அத்தியாவசிய பொருட்கள் தேவைகள் செய்துதரப்படுகிறதா என கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, திருப்போரூர் தாசில்தார் ரஞ்சினி,பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்குமார், இளநிலை உதவியாளர் சித்ரா, சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் உடனிருந்தனர்.

Updated On: 27 May 2021 11:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  2. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  5. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  6. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  7. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  8. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  9. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  10. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...