/* */

தனியார் மயமாக்குவதை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தாம்பரம் ரயில் நிலையத்தில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

HIGHLIGHTS

தனியார் மயமாக்குவதை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X
தாம்பரத்தில் ரயில்வே ஊழியர்கள் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் ரயில் நிலையம் முன்பு ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து எஸ்.ஆர் எம்.யு. தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ் ஆர் எம் யு வின் துணை பொதுச்செயலாளர் பால் மேக்ஸ்வெல் ஜான்சன் தலைமை தாங்கினார். இதில் 75 ஆண்டுகள் மக்கள் பணத்தில் உருவான பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை 6 லட்சம் கோடி க்கு தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை உடனே கைவிட வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டது இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Sep 2021 11:34 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா