/* */

செங்கல்பட்டு மாவட்ட முக்கிய சாலைகளில் போலீசார் தீவிர வாகன சோதனை!

செங்கல்பட்டு மாவட்டத்தில் முக்கிய சாலைகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்ட முக்கிய சாலைகளில் போலீசார் தீவிர வாகன சோதனை!
X

செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலை பரனூர் சுங்கச்சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட காட்சி.

தமிழகம் முழுவதும் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையின் முக்கிய நுழைவாயிலாக கருதப்படும் செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலை பரனூர் சுங்கச்சாவடியில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களின் இ பாஸ் சரிபார்க்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். முறையான ஆவணம் இல்லாத வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கின்றனர். பழைய மகாபலிபுரம் சாலை, ஈசிஆர் சாலை, திருப்போரூர் சாலை, தாம்பரம் ,பல்லாவரம், திருப்போரூர், மதுராந்தகம், ஆத்தூர், சுங்கச்சாவடி உள்ளிட்ட முக்கிய சாலைகளை தடுப்பு வேலிகள் கொண்டு அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 24 May 2021 4:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  4. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  5. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  6. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  7. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  8. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்