/* */

தாம்பரம் அருகே 200 கிலோ குட்கா, பான்மசாலா பதுக்கிய, மளிகைக்கடைக்காரர் கைது

தாம்பரம் அருகே 200 கிலோ குட்கா, பான்மசாலா புதுக்கிய மளிகைக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தாம்பரம் அருகே 200 கிலோ  குட்கா, பான்மசாலா  பதுக்கிய, மளிகைக்கடைக்காரர் கைது
X

தாம்பரம் அருகே குட்கா மற்றும் போதை பாக்குகள் பதுக்கிவைத்திருந்த மளிகைக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

பம்மல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விநியோகம் செய்வதற்காக தமிழக அரசால் தடை செய்யபட்ட 200 கிலோ எடைகொண்ட குட்கா மற்றும் பான் மசாலாவை பறிமுதல் செய்த போலிசார் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யபட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் விநியோகம் செய்யபட்டு வருவதாக சங்கர் நகர் காவல் நிலைய ஆய்வாளர் மகுடேஸ்வரிக்கு கிடைத்தது.இதனையடுத்து தனிபடை போலிசார் அதே பகுதி சஙகரன் தெருவில் மளிகை கடை நடத்தி வரும் சுடலைமணி (48) என்பரை கைது செய்தனர் .

மேலும் கடையின் பின்புறம் உள்ள வீட்டில் பதுக்கி வைக்கபட்டிருந்த 200 கிலோ எடை கொண்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை பறிமுதல் செய்தனர்.பின்னர் வழக்கு பதிவு செய்த போலிசார் சுடலமணியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 7 July 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா