/* */

சோழிங்கநல்லூர்: அதிமுக சுயேட்சை வேட்பாளர் வார்டு 5 ல் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பு

சோழிங்கநல்லூறில் அதிமுக சுயேட்சை வேட்பாளர் வார்டு 5 ல் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

HIGHLIGHTS

சோழிங்கநல்லூர்: அதிமுக சுயேட்சை வேட்பாளர் வார்டு 5 ல் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பு
X

வாக்கு சேகரித்த சசிகுமார்.

செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் அடுத்த வேங்கைவாசல் ஊராட்சியில் நடைபெற இருக்கின்ற ஊள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பப்பு என்கிற சசிகுமார் அதிமுக சார்பில் ஏணி சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இந்நிலையில் வேங்கைவாசல் ஊராட்சி வார்டு 5 ல் உள்ள பகுதிகளில் வீடு வீடாக சென்று பொது மக்களை நேரில் சந்தித்து தனது ஏணி சின்னத்திற்க்கும் தனது அணி சார்பில் வார்டு 5 ல் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் பாரதியம்மாளுக்கு அஞ்சல் பெட்டி சின்னதிற்க்கும் வாக்குகளை சேகரித்தார்.

Updated On: 30 Sep 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  5. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  6. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  7. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  8. வீடியோ
    வரிசைகட்டி டூர் அடிக்கும் அரசியல்வாதிகள் |மலைப்பிரதேசங்களில் கூத்து...
  9. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  10. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி