/* */

சென்னை மாநகராட்சி 190வது வார்டு விசிக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

சென்னை மாநகராட்சி 190வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் விசிக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு.

HIGHLIGHTS

சென்னை மாநகராட்சி 190வது வார்டு விசிக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
X

சென்னை மாநகராட்சி 190வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் விசிக வேட்பாளர் பள்ளிகரணை பன்னீர்தாஸ் வாக்கு சேகரித்தார்.

சென்னை மாநகராட்சி 190வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் விசிக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி, 190வது வார்டு, மாமன்ற உறுப்பினர் பதவிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான பள்ளிகரணை பன்னீர்தாஸ் 190 வது வார்டுக்குட்பட்ட ராஜீவ்காந்தி தெரு, பள்ளிக் கூட சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தென்னை மரம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். செல்லும் இடங்களில் எல்லாம் பொது மக்கள் அமோக வரவேற்பளித்தனர்.

ஏற்கனவே 190வது வார்டில் பணி செய்த காரணத்தினால் மக்கள் நிச்சயம் வாக்களிப்பதாக கூறி வேட்பாளரை உற்சாகமாக வரவேற்றனர். மக்களுக்கு குடிநீர், தரமான சாலை, தெரு விளக்குகள், சிசிடிவி கேமராக்கள், சமூக நல கூடம், இளைஞர்கள் பயன் பெறும் வகையில் உடற்பயிற்சி கூடம், உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதாகவும் வாக்குறுதி அளித்தார்.

Updated On: 10 Feb 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  2. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  3. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  5. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  7. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
  8. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  9. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு பயண கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே