/* */

சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி உத்திரப் பெருவிழா

சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி உத்திரப் பெருவிழா
X

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த எலப்பாக்கம் கிராமத்தில் அருள்மிகு வள்ளி தேவசேனா உடனுறை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் 33ஆம் ஆண்டு பங்குனி உத்திரப் பெருவிழா நடைபெற்றது.

மதுராந்தகம் அருகே எலப்பாக்கம் கிராமத்தில் உள்ள அருள்மிகு வள்ளி தேவசேனா உடனுறை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் 33ஆம் ஆண்டு பங்குனி உத்திரப் பெருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர். கோவில் கும்பாபிஷேகத்திற்காக பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் நடப்பதால், பக்தர்கள் பால்காவடி எடுத்து வழிபட்டனர். இருப்பினும், வழக்கமான நான்கு கால பூஜைகள், உச்சி கால சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

பக்தர்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையான, மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டனர். கோயில் ஊழியர்கள் அனைவரும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றினர். தரிசனம் முடித்து பக்தர்களுக்கு, விபூதி, உதிரிபுஷ்பம், சர்க்கரை, வெண்பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது.

Updated On: 29 March 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  2. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  5. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  6. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  7. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  8. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  9. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  10. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...