/* */

அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயில் நடராஜபெருமானுக்கு ஆனித்திருமஞ்சன விழா

அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயில் நடராஜபெருமானுக்கு ஆனித்திருமஞ்சன விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயில் நடராஜபெருமானுக்கு ஆனித்திருமஞ்சன விழா
X

அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோயிலில் ஆனிதிருமஞ்சனம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுபாக்கத்தில் புகழ்பெற்ற தொண்டைநாட்டு சிவஸ்தலங்களில் ஒன்றான ஸ்ரீ ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் ஆனித்திருமஞ்சன விழா நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த புகழ்பெற்ற அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் ஸ்ரீ நடராஜ பெருமானுக்கு வருடத்திற்கு 6 முறை அபிஷேகம் நடைபெறும். இந்த வருடம் ஆனி மாதம் நடைபெறும் திருமஞ்சன விழா மிகவும் விசேஷமானதாகும்.

இவ்விழாவையொட்டி ஸ்ரீ நடராஜ பெருமான் ஸ்ரீ சிவகாமி அம்மனுக்கு மஞ்சள், பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 21 மூலிகை திரவியங்களால் திருமஞ்சன அபிஷேகம், அலங்காரம், தீப ஆராதனைகள் மூத்த அர்ச்சகர் சங்கர்சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Updated On: 15 July 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா