/* */

மதுராந்தகத்தில் 15 குடிசைகள் எரிந்து சாம்பல் : ரூ.10 லட்சம் மதிப்பு பொருட்கள் தீக்கிரை

சிலிண்டரிலிருந்து ஏற்பட்ட கசிவின் காரணமாக 15 குடிசை வீடுகள் தீக்கிரையானது.

HIGHLIGHTS

மதுராந்தகத்தில் 15 குடிசைகள் எரிந்து சாம்பல் : ரூ.10 லட்சம் மதிப்பு பொருட்கள் தீக்கிரை
X

செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அருகே குடிசை வீடுகளில் ஏற்பட்ட தீயை அணைக்க போராடும் தீயணைப்பு வீரர்கள்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மேலவலம்பேட்டை திருக்கழுக்குன்றம் சாலையில் உள்ள கலைஞர் நகரில் 20க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. அப்பகுதியின் கடையில் உபயோகத்திலிருந்த சிலிண்டரிலிருந்து மதியம் 1.30 மணி அளவில் கசிவு ஏற்பட்டு தீ பரவியது. இந்த தீ அருகிலுள்ள அடுத்தடுத்த குடிசை வீடுகளில் தீ பற்றியது.

தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும் இந்த தீ விபத்தால் வீடுகளில் இருந்த ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான நகை பணம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து உரிய நேரத்திற்கு வராததே இந்த தீ விபத்துக்கு காரணம் என பொதுமக்களிடம் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Updated On: 24 April 2021 3:08 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  2. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  3. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  4. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  5. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  7. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  8. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  9. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  10. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...