/* */

அரசு பேருந்து கவிழ்ந்து 10க்கும் மேற்பட்டோர் காயம்

அரசு பேருந்து கவிழ்ந்து 10க்கும் மேற்பட்டோர் காயம்
X

அச்சிறுப்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரும்பேர்கண்டிகை என்ற இடத்தில் திண்டிவனத்தில் இருந்து 40 பயணிகளுடன் சென்னை நோக்கி வந்த அரசுப்பேருந்து தனது முழு கட்டுப்பாட்டை இழந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரத்தில் கவிழ்ந்தது.

இதில் பயணம் செய்தவர்களில் சுமார் 10 பேர் காயம் அடைந்து உள்ளனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மேல்மருவத்தூர் மற்றும் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து அச்சிறுப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 1 Feb 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது