/* */

கூவத்தூர் அருகே பஸ்கள் நேருக்குநேர் மோதல்: 4 பேர் பலி - 6 பேர் படுகாயம்

கூவத்தூர் அருகே, தனியார் பேருந்தும் அரசு பேருந்தும் நேருக்குநேர் மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

கூவத்தூர் அருகே பஸ்கள் நேருக்குநேர் மோதல்: 4 பேர் பலி - 6 பேர் படுகாயம்
X

செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் அடுத்த இராமாபுரம் கிராமத்தை சேர்ந்த நபர்கள் கல்பாக்கம் பகுதியில் நடைபெற இருந்த நிச்சய தார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்க, தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.

அவர்கள் சென்ற பேருந்து, கூவத்தூர் அடுத்த காத்தான்கடை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில், இரண்டு பெண்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த 6 நபர்கள், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Updated On: 1 May 2021 4:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  2. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  3. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  4. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  5. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  6. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  7. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  10. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...