/* */

மழை பாதிப்பு: 1000 குடும்பங்களுக்கு ஹூண்டாய் மோட்டார்ஸ் சார்பில் உதவி

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1000 குடும்பங்களுக்கு, ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

மழை பாதிப்பு: 1000 குடும்பங்களுக்கு ஹூண்டாய் மோட்டார்ஸ் சார்பில் உதவி
X

ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா பவுண்டேஷன் நிறுவனத்தின் சார்பில், மழை பாதித்த மக்களுக்கு நிவாரண உதவிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்பட்டன. 

செங்கல்பட்டு மாவட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று, ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா பவுண்டேஷன் நிறுவனத்தின் சார்பில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள், போர்வை, பாய் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை மாவட்ட ஆட்சியரிடம் அந்நிறுவன நிர்வாகிகள் வழங்கினர்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வம், செங்கல்பட்டு கோட்டாட்சியர் சாகிதாபர்வீன், மதுராந்தகம் கோட்டாட்சியர் சரஸ்வதி, தாம்பரம் கோட்டாட்சியர் அறிவுடைநம்பி, ஹுண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன் நிறுவனத்தைச் சேர்ந்த கணேஷ், மணி, மற்றும் ஸ்ரீபன், சுதாகர், ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 23 Nov 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?