/* */

செங்கல்பட்டு: 2753 பயனாளிகளுக்கு ரூ. 100.38 கோடி கடன் உதவி வழங்கல்

செங்கல்பட்டில் 2753 பயனாளிகளுக்கு, ரூ. 100.38 கோடி கடன் உதவி வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

செங்கல்பட்டு: 2753 பயனாளிகளுக்கு ரூ. 100.38 கோடி கடன் உதவி வழங்கல்
X

அனைத்து தேசிய வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில், செங்கல்பட்டில் நடைபெற்ற வாடிக்கையாளர்| சந்திப்பு நிகழ்ச்சி. 

செங்கல்பட்டு மாவட்டம், தனியார் திருமண மண்டபத்தில் அனைத்து தேசிய வங்கிகளின் கூட்டமைப்பின் நடைபெற்ற வாடிக்கையாளர்| சந்திப்பு மற்றும் கடன் வழங்குதல் தொடர்பான வங்கிகளின் சங்கமம் நடைபெற்ற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் ரகுநாத் கலந்து கொண்டு தொழிற்கடன், வீட்டுவசதிகடன், வாகனக் கடன், கல்விக்கடன், தனிநபர் கடன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் மூலம் பயன்பெறும் 2753 பயனாளிகளுக்கு ரூ. 100.38 கோடி மதிலான கடன் உதவிகளை வழங்கினார்.

மேலும் சுயத்தொழில் செய்யவேண்டி மனு அளித்த பயனாளிகளுக்கு, தொழிற் கடன்களையும் மற்றும் விவசாயக் கடன்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் ( மகளிர் திட்டம்) ஸ்ரீதர், இந்தியன் வங்கி பொது மேலாளர் கண்ட ராரேஷ்வர ரெட்டி, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் ஸ்ரீமதி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மற்றும் பல்வேறு வங்கி மேலாளர்கள், அரசு அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Oct 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...