/* */

பள்ளி மாணவி தற்கொலை - கல்லூரி மாணவனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

சென்னை மாங்காட்டில், பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

பள்ளி மாணவி தற்கொலை -  கல்லூரி மாணவனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
X

சென்னை அருகே மாங்காட்டில் 11-ம் வகுப்பு மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் விக்கி (எ) விக்னேஷ்,20, நேற்று கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்ஸோ, தற்கொலைக்கு தூண்டுதல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

செங்கல்பட்டில் உள்ள போக்ஸோ நீதிமன்ற நீதிபதி விடுமுறையில் உள்ளதால், அவரை செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அம்பிகா, ஜனவரி மாதம் 3 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Updated On: 20 Dec 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்