/* */

முழு ஊரடங்கு: செங்கல்பட்டு மாவட்டத்தில் வெறிச்சோடிய சாலைகள்!

தமிழகத்தில் முழு ஊரங்கு காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தின் முக்கிய சாலைகள் வெறிச்சோடியது.

HIGHLIGHTS

முழு ஊரடங்கு: செங்கல்பட்டு மாவட்டத்தில் வெறிச்சோடிய சாலைகள்!
X

கொரோனா முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலை.

தமிழகத்தில் கொரொனா தொற்று அதிதீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வில்லா முழு கூட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று காலை முதல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அத்தியாவசிய தேவையான மருத்துவம் பால் உள்ளிட்ட உள்ளிட்டவை மற்றும் செயல்படுகிறது. காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உரிய ஆவணங்களை கொண்டு செல்பவர்களை மட்டுமே அனுமதிக்கின்றனர்.

மேலும் காவல் துறை சார்பில் ஆட்டோக்களில் ஒலிபெருக்கிகள் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு விலை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் விதிகளை மீறி செயல்படுவோர் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

Updated On: 24 May 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  5. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  6. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  8. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  10. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு